Published on 05/02/2021 (11:57) | Edited on 13/02/2021 (15:19)
தலைப்பிலுள்ளது வாரியார் சுவாமிகள் வாக்கு. 64-ஆவது நாயன்மார் என்று பாராட்டுப்பெற்ற சிறந்த முருகபக்தர். வேல் என்றாலே வேலன் நினைவுக்கு வந்துவிடுவான். வேலின் உருவத்தை நினைக்கும்போதே அதைத் தாங்கிய கரங்களுடன் கந்தன் காட்சி மனதில் தோன்றும். கண்களைமூடி வேலின் அகன்ற இலைப்பகுதியை மனக்கண்ணில் நினை...
Read Full Article / மேலும் படிக்க