Published on 04/08/2018 (15:13) | Edited on 10/08/2018 (11:04)
மனிதன் எத்தனையோ விதமான பாவச் செயல்களைப் புரிகிறான். தான் செய்த துன்பங்களுக்கான விளைவுகளை அவன் ஓய்வான காலத்தில் அனுபவிக்கும்போதுதான் மனம்திருந்தி வாழ முற்படுகிறான்.
ஆனால் உடலோ ஆரோக்கியமோ அப்போது அதற்கு இடம் கொடுப்பதில்லை. பணமும் நேரமும் இருந்தாலும் பிராயச்சித்தப் பரிகாரங்கள் செய்வதற்காக ...
Read Full Article / மேலும் படிக்க