ஆன்மிக வட்டா ரத்தில் இன் றைக்கு அதிகம் பேசப்படுவது "தமிழ் அர்ச்சனை' என்பது!
இதை சரியென்றும், தவறென்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டம் 1974-ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இறைவனை வழிபடவும், துதிக்கவும் மொழியென்பது ஒரு தடையே அல்ல. ...
Read Full Article / மேலும் படிக்க