Skip to main content

யாதுமாகி நின்றாள்! 4

இந்திரா சௌந்தர்ராஜன்
இரண்டாம் பாகம் 4 ஜெனமேஜெயன் "பிறகு?' என்று கேட்கவும், வியாசர் தொடர்ந்து பார்கவர் ஹைஹயர்களை மன்னித்த அந்த வரலாற்றைக் கூறிமுடித்தார். ""மனிதனின் உயரிய பண்புகளில் மிக மேலானதாகக் கருதப்படுவது பிறர் பிழை பொறுத்து அவர்களை மன்னிப்பதே! இன்னும் சொல்லப்போனால் தண்டிப்பதைவிட மன்னிப்பதுதான் மிகப்பெ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்