Skip to main content

புரட்டாசி மகிமை !

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் பல சிறப்புக்களை உடையது. நம் பூர்வாச்சார்யார்களில் ஸ்வாமி நிகமானந்த தேசிகனும், அகோபில மட முதல் பட்டத்தை அலங்காரம் செய்த ஜீயர் ஸ்வாமியும், திருமலை நம்பியும் வானமாமலை ஜீயரும் இம்மாதத்தில் வந்துதித்து வைணவ உலகத்திற்கு அரும்பெரும் தொண்டாற்றி உள்ளனர். திருமலைய... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்