Published on 04/08/2018 (15:22) | Edited on 10/08/2018 (10:51)
இறைவன் படைத்த உயிரினங்களில் பறவைகளும் ஒருவகை. சின்னஞ்சிறிய குருவிமுதல் உயரப் பறக்கும் கழுகுவரை ஒற்றுமை என்னும் குணம் மட்டும் எல்லாப் பறவைகளுக்கும் உண்டு. ஒரு கிளி இன்னொரு கிளியுடன்தான் சேர்ந்து பறக்கும். ஒரு காக்கை இன்னொரு காக்கையுடன்தான் பறக்கும். ஒரு புறாவும் அப்படித்தான். அந்தந்தப் ப...
Read Full Article / மேலும் படிக்க