Published on 03/10/2018 (16:26) | Edited on 06/10/2018 (13:11)
"ஐப்பசி அடைமழை; கார்த்திகை கனமழை; கார்த்திகைக்குப்பின் மழையில்லை; கர்ணனுக்குப்பின் கொடையில்லை' என கிராமங்களில் பெரியவர்கள் கூறுவார்கள். ஐப்பசி மாதத்தை ஆச்வினம் மற்றும் ஆச்வயுஜம் என சொல்வதுண்டு. அச்வம் என்றால் குதிரை. (வெள்ளை குதிரை). ஆச்வம் என்றால் குதிரையுடன் தொடர்புடையது எனப் பொருள். ...
Read Full Article / மேலும் படிக்க