விநாயகர் சதுர்த்தி 10-9-2021
"ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.'
நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மனநிம்மதி கிடைக்கவும், 16 வகை செல்வங்களும் பெற்று வாழவும் இறைவனை நினைத்து மேற்கொள்வது விரதம். ...
Read Full Article / மேலும் படிக்க