Published on 01/11/2021 (12:13) | Edited on 03/11/2021 (16:27)
இருபதாவது சர்க்கம் நாரதர் இராவணனைத் தூண்டுதல் பூவுலகில் அனைவரையும் நடுங்கச் செய்துகொண்டிருந்த அரக்கர் தலைவனான இராவணன், ஒருசமயம் புஷ்பக விமானத்தில் சென்றுகொண்டிருந்தான். அப்போது மேகக் கூட்டத்தினிடையே வந்துகொண்டிருந்த நாரதரைக் கண்டான். அவரைப் பணிவுடன் வணங்கிய இராவணன் முறைப்படியான நலம் விச...
Read Full Article / மேலும் படிக்க