Skip to main content

நவகிரக தோஷம் போக்கும் நவ நரசிம்மர் தலங்கள்!-ரெ.ஸ்ரீராம்

"திருமகள் கேழ்வன்' எனப் போற்றப்படும் ஸ்ரீமந் நாராயணன் எடுத்த அவதாரங்கள் பல. அவருடைய அவதாரக் காலத்தில் அவரை அணுகி அருள்பெற முடியாத நம்போன்ற மக்களுக்காக ஊர்தோறும் கோவில்கொண்டுள்ளான். "பின்னானார் வணங்கும் சோதி' என திருமங்கையாழ்வார் சிலாரூபமாக கோவில்களில் அருளும் எம்பெருமானைச் சொல்கிறார். ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்