ஆழ்ந்த பக்தர்களில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இருந்தனர்; இருக்கின்றனர்.
ஆழ்வார்களுள் ஆண்டாள் தன் பக்தியால் அரங்கனையே மணந்து ஐக்கியமானாளே! நாயன்மார்களுள் காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார் உளரே! சிவபக்தை திலகவதி யார் இல்லையென்றால், ஜைன மதம் தழுவிய தருமசேனர் திருநாவுக்கரசர் ஆகியிர...
Read Full Article / மேலும் படிக்க