Published on 05/09/2021 (18:55) | Edited on 09/09/2021 (10:02)
கடந்த இதழில் மெய்ப் பொருள் உபதேசம் மற்றும் சமாதி நிலைகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் அனுபூதியில் சூட்சுமமாக உள்ள சக்தியின் வழிபாட்டைப் பார்ப்போம்.செய்யுள்- 22
"காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா
பாளைக்குழல் வள்ளிபதம் பணியும்
வேளைச் சுரபூபதி மேருவையே.'
பொருள்:...
Read Full Article / மேலும் படிக்க