Skip to main content

குமார ஞானதந்திரம்! கந்தரனுபூதி-சக்தி வழிபாடு! (3) -அருண் ராதாகிருஷ்ணன்

கடந்த இதழில் அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதியின் விநாயகர் துதிக்கான விளக்கம் கண்டோம். இனி, 51 அட்சரங்களைக் குறிக்கும் 51 பாடல்களைத் தொடர்ந்து காண்போம்.செய்யுள்-3 "வானோ புனல்பார் கனல் மாருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண்ட இடம் தானோ பொருளாவது ஷண்முகனே.' விளக்கம்: சண்முகப் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்