Published on 10/11/2020 (18:01) | Edited on 10/11/2020 (18:53)
கடந்த இதழில் அருணகிரிநாதர் அருளிய கந்தரனுபூதியின் விநாயகர் துதிக்கான விளக்கம் கண்டோம். இனி, 51 அட்சரங்களைக் குறிக்கும் 51 பாடல்களைத் தொடர்ந்து காண்போம்.செய்யுள்-3
"வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண்ட இடம்
தானோ பொருளாவது ஷண்முகனே.'
விளக்கம்: சண்முகப் ...
Read Full Article / மேலும் படிக்க