மிதிலை மன்னருக்கு, ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர்.
துருமிளர் என்ற ஏழாவது யோகி, "ஸ்ரீ நாராயணரின் அவதாரத் தத்துவங்களை அறிவதேபாகவத தர்மம்' என்றுரைத்தார். திருமால் எடுத்த இராமாவதாரத்தை விளக்கிய பின், கிருஷ்ணாவதாரத்தின் தத்துவத்தை விளக்கலானார்.கீதாச்சாரியன் (கிருஷ்ணாவதாரம்)...
Read Full Article / மேலும் படிக்க