மிதிலை மன்னருக்கு ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி, "ஸ்ரீ நாராயணரின் அவதாரத் தத்துவங்களை அறிவதே பாகவத தர்மம்' என்றுரைத்தார். திருமால் எடுத்த பரசுராமாவதாரத்தை விளக்கியப்பின், இராமாவதாரத்தின் தத்துவத்தை விளக்கலானார்.
ஒரு சொல்- ஓர் அம்பு- ஏகபத்தி...
Read Full Article / மேலும் படிக்க