Skip to main content

கண்ணன் திருவமுது 12 உத்தவ கீதை!

மிதிலை மன்னருக்கு ஒன்பது யோகிகளும் பாகவத தர்மங்களை விவரிக்கின்றனர். துருமிளர் என்ற ஏழாவது யோகி, "ஸ்ரீ நாராயணரின் அவதாரத் தத்துவங்களை அறிவதே பாகவத தர்மம்' என்றுரைத்தார். திருமால் எடுத்த பரசுராமாவதாரத்தை விளக்கியப்பின், இராமாவதாரத்தின் தத்துவத்தை விளக்கலானார். ஒரு சொல்- ஓர் அம்பு- ஏகபத்தி... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்