Skip to main content

கண்டேன் கடவுளை! -கலைஞானம்

கடந்த இதழில், மருதமலையில் நடந்த படப்பிடிப்பின் போது சாண்டோ சின்னப்பா தேவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொல்லியிருந்தேன். தேவர் ஒரு முரட்டு பக்தர். ஆரம்ப காலத்தில் அவர் கோவையில் இருந்தார். பொருளாதார ரீதியாக சிரமப்பட்ட காலமது. ஒரு நபரிடம் பத்து ரூபாய் கடன் வாங்கியிருந்தார். குறிப்பிட்ட நாளுக்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்