Skip to main content

கொடுப்பதால் கிடைப்பது! காளிகாம்பாள் அற்புதங்கள்!

சிவஸ்ரீ தி.ஸா. சண்முக சிவாச்சாரியார்
47   தானம் கொடுப்பதால் கிட்டும் பலன்களை ஆகமங்கள் தெரிவிக்கின்றன. அதைத் தரும்போது சொல்லவேண்டிய சுலோகங்களும் உள்ளன. அவற்றுள் சிலவற்றின் தமிழாக்கம் இங்கே தரப்படுகிறது.சகட தானம் (மாட்டு வண்டி தானம்) மரத்தாலானதும், இரு சக்கரங்கள், பலகைகளுடன் கூடியதும், இரு எருதுகளுடன் இணைந்துள்ளதும், மேற்கூ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்