Published on 05/09/2021 (18:09) | Edited on 09/09/2021 (09:58)
"தனம்தரும் கல்விதரும்
ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வ வடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே.'
இறையருளால் எல்லாமே கிட்டும் என்று உறுதிபடக் கூறுகிறார் அபிராம பட்டர்.
கண்ணன் கீதையில், "மா சுச'- "...
Read Full Article / மேலும் படிக்க