பட்டத்து யானையின்மீது அமர்ந்து வரும் இளவலைக் காணமுடியாமல் தவித்த பல்லாயிரக்கணக்கானோர் நடுவே, மிக உயரமான யானையின் மீதிருந்த அம்பாரியின் அசைவுகளுக்கு அசையாமல், வருங்காலப் பேரரசனின் கண்கள், தொலைதூரத்தில் தெரிந்த மிக முக்கியமானதொரு மண்டளியை உற்று நோக்கிய வண்ணமிருக்கும்.ஆறுதலளித்த அடக்கமுறை!...
Read Full Article / மேலும் படிக்க