Published on 06/04/2018 (18:37) | Edited on 22/04/2018 (07:22)
கோவை ஆறுமுகம்
ஆறறிவும் ஐம்பொறியும் நம் அனைவருக்குமே இயற்கை தந்த பெருங்கொடை. இதை மூலதனமாகக் கொண்டுதான் மனிதஇனமே முன்னேற்றப் பாதையில் வீறுநடைபோடுகிறது.
ஆனால் இந்த ஆறறிவையும் ஐம்பொறிகளையும் பயன்படுத்தி அனைவருமே உச்சநிலையை அடைந்துவிடுவதில்லை.
அதற்குக் காரணம் அவரவர் எண்ணங்களே!
ஒருவர் மாடப்புறா ஒன்றைக் கூட...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags