Published on 08/04/2021 (19:26) | Edited on 08/04/2021 (19:46)
"ஆயிரம் இராமன் நின்கேழ் ஆவரோ?' என, இராமபிரானின் தம்பியான பரதனைப் பார்த்து குகன் ஆச்சரியத்துடன் புகழ்ந்தான். "ஆயிரம் இராமர் சேர்ந்தாலும் உன்னுடைய நற்குணங்களுக்கு ஈடாகுமா?' என கேட்டான். இராமாயணத்தில் கதாநாயகன் இராமபிரான். மகாவிஷ்ணுவின் அம்சம். அப்பேற்பட்ட இராமபிரானின் தம்பியான பரதனை இவ்வள...
Read Full Article / மேலும் படிக்க