Skip to main content

அருளைப் பொழியும் அம்பத்தூர் அம்பலவாணர்!

மனம் என்பது எத்தகைய உயர்ந்த விஷயம்! ஆனால் அது மாயையில் சிக்கி மாய்ந்து கொண்டிருக்கிறது. மனமானது மணமும் ஒளியும் வீசக்கூடிய ஒன்றாகும். அப்படித்தான் ஈஸ்வரன் அதைப் படைத்துள்ளார். அது மட்டுமல்லாமல் அதனுள்ளே அமர்ந்து கொள்ளவும் செய்கிறார். சிவபெருமான் பரம்பொருளாக அமர்ந்துள்ள இவ்வுடலெனும் கூட்ட... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்