Skip to main content

நடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம்! பிரம்மிப்பூட்டும் தொடர்! - 2

நமது ஊர்ப்பக்கம், "கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது' என்று சொல்லக் கேட்டிருப்போம். "அவன் கண்பட்டாலே எதுவும் விளங்காது' என்று சிலரைக் குறிப்பிட்டுச்சொல்வார்கள். இன்னும் சிலர் எல்லாரை யும் வீட்டினுள் அனுமதிக்க மாட்டார்கள். ஏற்றத்தாழ்வு காரணமாக அல்ல. அவர்கள் கண் பட்டால் கெடுதி நேர்ந்து வ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்