Skip to main content

தடுப்பூசியில் புதிய மைல்கல்

கொரோனாவுக்கு எதிரான போரில் தடுப்பூசி முக்கிய ஆயுதமாக பார்க்கப் படுகிறது. அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை 100 கோடியை தாண்டியது. சீனாவை தவிர, உலகில் எந்தவொரு நாடும் இந்தியா அளவிற்கு அதிகளவிலான தடுப்பூசியைச் செலுத்தியதில்லை. பில்லிலியன் கணக்கான மக்கள் வசிப்பது ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்