தருமபுரி முன்னாள் பா.ம.க. எம்.பி. மருத்துவர் செந்தில் எழுதிய "விழித்தால் விடியும்' நூல் வெளியீட்டு விழா, சென்னை முத்தமிழ்ப்பேரவை அரங்கில் நடந்தது.
மருத்துவர் வானதி வரவேற்க, மருத்துவர் பாவை நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நூலை வெளியிட்டார். நக்கீரன்...
Read Full Article / மேலும் படிக்க