Published on 23/08/2018 (17:55) | Edited on 23/08/2018 (18:14)
தமிழ்க் காப்பிய மரபில் முன்னோர்கள் செய்யாத பல புதுமைகளைப் புகுத்தியவர் சேக்கிழார். அறுபத்துமூன்று அடியார்களின் கதையை அவர்களில் ஒருவரான சுந்தரரைக் கதைத்தலைவராக்கியதே ஒரு புதுமைதான். அதற்கு ஏற்றாற்போலப் பல உத்திகளை வகுத்துப் பெரிய புராணத்தைக் காப்பியச் சுவை குன்றாமல் நடத்திச் செல்வதும் சே...
Read Full Article / மேலும் படிக்க