சிறிதுநேரம் சிந்தனையில் மூழ்கிவிட்டு, ஞாபகத்தின் இடைவெளியிலிருந்து ஏதோவொரு சம்பவத்தைப் பெயர்த்தெடுத்தவாறு அவன் கூறினான்:
""அந்த மரம் காய்ப்பதில்லை.''
கிழவனின் குரல் கனமானதாக இருந்தாலும், அதில் மனவேதனையின் அடையாளம் இருந்தது. அவன் அதைப்பற்றி பிறகு எதுவும் கூறவில்லை. எனினும், விளக்கைப் பற்...
Read Full Article / மேலும் படிக்க