பல்லாயிரமாண்டு தொன்மையான, வளமான, ஆழமான வேரில் தன்னை நிலைநிறுத்திச் செம்மாந்திருக்கும் தமிழாகிய செம்மொழிக்குச் சிறந்த அடையாளம் சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியம் பேசாத பொருளில்லை. சங்க இலக்கியம் பேசாத அறிவியலும் இல்லை எனுமளவுக்கு நிரம்பிவழியும் அமுதசுரபியாய்த் திகழ்கிறது. கற்றல் நிலையில் ...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags