Published on 16/07/2018 (15:07) | Edited on 16/07/2018 (16:34)
பத்துப்பாட்டுள் ஒருவகை இலக்கியம் ஆற்றுப்படை. ஆற்றுப்படுத்துதல் என்றாலே வழிப்படுத்துதல் என்பது பொருளாகும். வறுமையுற்றவன் தன் வறுமை நீங்கப்பெற்ற நிலையில் இன்னொரு வறுமையுற்றவனுக்கு அவ்வறுமை போக ஆற்றுப்படுத்துதல் (வழிகாட்டுதல்). இதில் ஒரு சிறு நூல் சிறுபாணாற்றுப்படை என்பது. மிகக்குறைந்த அடி...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags