நீலவானின் நீளத்தையும், ஆழ்கடலின் ஆழத்தையும் விஞ்சியதாய் விரிந்து கிடக்கிறது தமிழிலக்கியத்தின் வரலாற்றுப் பெருவெளி. தொன்மைமிகு நூலான தொல்காப்பியமே, அதற்கு முன்னால் ஆயிரக்கணக்கான நூல்கள் அருந்தமிழில் இருந்ததற்கான ஆவணமாக அமைகிறது.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் பரப்பில் விரிந்திலங்கும் தமிழி...
Read Full Article / மேலும் படிக்க