கூட்டம் முடிவடைந்து, தலைவரின் வீட்டையடைந்து, உணவு சாப்பிட்டு முடித்து, தங்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசாங்க விருந்தினர் மாளிகைக்கு வந்தேன். அப்போது இரவு பதினோரு மணி ஆகியிருந்தது. பரந்துகிடந்த விருந்தினர் மாளிகையின் ஒரு ஓரத்தில் என்னுடைய அறை இருந்தது. குளிர்சாதனம் உட்பட்ட வசதிக...
Read Full Article / மேலும் படிக்க