Skip to main content

பத்மாவதி என்ற விலைமாது! - மாதவிக்குட்டி : சுரா

அவள் அந்த மலையின் உச்சியை அடைந்தபோது இரவாகிவிட்டிருந்தது. மலையின் சரிவில் தலை மழிக்கப்பட்டு, பல வாசனைப் பொருட்களை வைத்து வழிபாடு செய்துவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த பக்தர்களின் கூட்டம் அவளிடம் கூறியது: "கோவில் வாசல் மூடப்பட்டுவிட்டது. இனி இன்று போய் பிரயோஜனமில்லை.' ஆனால், அவள் மிக... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்