Published on 16/02/2018 (19:00) | Edited on 16/02/2018 (19:30)
"திருப்பூர் மத்திய அரிமா சங்கம்' சார்பில் 2017-ஆம் ஆண்டுக்கான "அரிமா சக்தி விருதை' பெற வருமாறு உடுமலை ஸ்ரீ சிவாஜி விசாலாட்சிக் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத தலைவர் தமிழ்ப்பாவை அழைப்பு விடுத்த போது "சக்தி' என்ற அந்தச் சொல் என்னுள் இரண்டு ஞாபப்பறவைகளை தட்டி எழுப்பி சிறகடிக்கச் செய்தது.
...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags