இசையின் ஸ்வரங்கள் ஏழுதான். அந்த ஏழு ஸ்வரங்களை வைத்து ஏழு கோடி தமிழர்களின் இதயத்தை உறங்க வைக்கவும், உசுப்பி எழுப்பவும் ஒருவரால் முடியுமென்றால் அது இளையராஜா ஒருவரால் மட்டுமே ஆகக்கூடிய மந்திர வித்தை. தென்றலாய் இதயம் வருடும் இசையும், தாலாட்டும்,மேற்கத்திய இசையும் அவரிடம் வயப்பட்டு நிற்கின்ற...
Read Full Article / மேலும் படிக்க