Published on 07/11/2020 (11:40) | Edited on 21/11/2020 (12:09)
தமிழ்க் கவிதைக்கு நீண்ட வரலாறு உண்டு. அது கடந்துவந்த பாதை தொன்மை மரபுடையது.
பா என்றும், செய்யுள் என்றும் பழைய சொல்லாட லில் இருந்து தன்னைக் கவிதை என்ற வழக்கிற்குப் புதிப்பித்துக்கொண்டது.
பின்னாளில்தான் கவிதை ஒரு படிநிலை வளர்ச்சியைக் காலவோட்டத்தில் கண்டுவந்துள்ளது. இது தொடரோட்டமான வளர்ச்ச...
Read Full Article / மேலும் படிக்க