Skip to main content

திரையிசையில் தமிழைக் கட்டி ஆண்டவர்! -அருள்செல்வன்

புரட்சிக் கவிஞரைப் போல் எழுதுகிறார் என்று அண்ணாவால் பாராட்டப்பட்டு, திரையில் எம்.ஜி.ஆரால் ஆதரிக்கப்பட்டு, அரசவைக் கவிஞராக்கப்பட்டவர் புலமைப்பித்தன். அதே நேரம் கலைஞர் வசனம் எழுதிய படத்துக்கும் பாடல் எழுதி, ஜெயலலிதா காலத்திலும் செல்வாக்குடன் இருந்தவர் அவர். இப்படித் தமிழ்நாட்டு அரசியலின் ... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்