Skip to main content

மொழியின் நாகரிகம்...

இந்திய மொழிகளிலேயே மிக அதிகமாக தமிழில்தான் ஹைகூ கவிதைகள் எழுதப்பட்டு தொகுப்பு நூல்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. 1916-ஆம் ஆண்டு தமிழில் பாரதியார் ஹைகூ கவிதைகளை ‘ஜப்பானியக் கவிதை’ எனும் தலைப்பில் சுதேசமித்திரன் இதழில் அறிமுகப்படுத்தினார். அதன் ஒரு நூற்றாண்டு நிறைவை ஒட்டி இந்த ஆண்டு முழுவது... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்