Published on 10/01/2019 (11:33) | Edited on 26/01/2019 (13:16)
இறுதியாக நாளை பயணத்தை ஆரம்பிக்கவேண்டும். அதாவது- பத்தாம் தேதி காலை பத்து மணிக்கு விமானம். பம்பாய் வழியாக டில்லிக்கு சாயங்காலம் போய்ச்சேர்வான். அதற்கு அடுத்தநாள் நேர்காணல். நேர்காணலுக்கு முன்னால் டில்லிலிலியில் இருப்பது ஒரு இரவுதான். நேர்காணல் சம்பந்தப்பட்ட சில சிறியசிறிய முயற்சிகளைச் செ...
Read Full Article / மேலும் படிக்க