Skip to main content

மௌனத்தில் மூழ்கிய ஹைக்கூ மலர் - கவிஞர் நிர்மலா சுரேஷீக்கு நினைவஞ்சலி! - கவிஞர் மு முருகேஷ்

காவிரிக் கரையின் ஈரக்காற்று, தாயைக் கண்டதும் ஓடிவரும் மழலையின் உற்சாகத்தோடு வந்து நம்மேல் செல்லமாய் மோதும். பிறகு, நேச நண்பனாய் நம்மை ஆரத்தழுவி, கன்னத்தில் முத்தமொன்றை இட்டுச் செல்லும். காவிரிக்கரையோரத்து கவிஞர்கள் பிரசவிக்கும் கவிதைகள்கூட அப்படித்தான். காவிரி பாய்ந்த தஞ்சையில் 1950-ஆம்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்