Skip to main content

தனிமையின் வாசல்கள்! -மாவிக்குட்டி தமிழில் : சுரா

தன்னுடைய வளர்ப்பு நாய் மீனுவின் மரணத்திற்குப் பிறகு, பரமேஸ்வரன் நாயர் காலையில் நடப்பதற்குப் போகாமலேயே இருந்தார். அதன்காரணமாக இருக்க வேண்டும்- அன்று மஃப்ளருடனும், கோலுடனும் அவர் வெளியேறிச் சென்றபோது, படுக்கையில் படுத்தவாறு கமலாக்ஷியம்மா உரத்த குரலில் கூறினாள்: ""பொழுது விடிஞ்ச பிறகு, போன... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்