தன்னுடைய வளர்ப்பு நாய் மீனுவின் மரணத்திற்குப் பிறகு, பரமேஸ்வரன் நாயர் காலையில் நடப்பதற்குப் போகாமலேயே இருந்தார். அதன்காரணமாக இருக்க வேண்டும்- அன்று மஃப்ளருடனும், கோலுடனும் அவர் வெளியேறிச் சென்றபோது, படுக்கையில் படுத்தவாறு கமலாக்ஷியம்மா உரத்த குரலில் கூறினாள்: ""பொழுது விடிஞ்ச பிறகு, போன...
Read Full Article / மேலும் படிக்க