Skip to main content

ஆசிரியரின் வீடு தேடிச் சென்ற முதல்வர் கலைஞர் - திருவாரூர் இரெ. சண்முகவடிவேல்

யார் ஆசிரியர்? ஆசிரியர் என்பவர் குற்றங்களை நீக்குபவர். குற்றங்களை அகற்றுபவர் குற்றமற்றவராக இருக்க வேண்டும். எந்தப் பணியும் ஆசிரியப் பணிக்கு ஈடாகாது. மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றுகிறவர் அப்பணியில் இருக்கும்போது மதிக்கப்படுவார். பணி ஓய்வுக்குப்பின் ஏவலர்கள் இல்லாமல் தனித்து வரும்போது, அவரை... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்