இன்றைக்கு எதிர்ப்படும் ஒவ்வொருவரிடமும் பகிர்ந்துகொள்ள ஒரு கவிதையிருக்கிறது. வசப்பட்டால் சிற்றிதழ், இல்லையா வெகுஜனப் பத்திரிகை, .காம்கள், மின்னிதழ்கள் என கவிதைகளைப் பிரசுரிக்கவும் ஏகப்பட்ட வாய்ப்புகள். எவருமே கண்டுகொள்ளவில்லையா… இருக்கவே இருக்கிறது முகநூல் பக்கம், வாட்ஸ் அப் பகிர்வுகள்.
...
Read Full Article / மேலும் படிக்க