Skip to main content

ஔவை போற்றுதும் கொன்றைவேந்தன்

கவிக்கோ ஞானச்செல்வன்
அம்மம்மா ஔவைதன் பாட்டமுதின் ஈடுரைக்க இம்மா வுலகினிலே ஏதொன்றும் உளதாமோ? கொன்றை வேந்தனெனும் கூத்தன் பெயரதாலே நின்றாளும் அறவுரைக்கு நிகரேது தமிழில்! அன்னையும் தந்தையுமே கண்முன்னே தெய்வமென்றார்; பின்னை அவர்சற்றே பின்வாங்கினார் போலவொரு சொற்றொடரை யாக்கிச் சுழலவைத்தார் சிந்தனையை உற்றதோர் ஆலயத்... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்