Published on 06/12/2018 (15:45) | Edited on 08/12/2018 (17:53)
கவிக்கோ ஞானச்செல்வன்
அம்மம்மா ஔவைதன் பாட்டமுதின் ஈடுரைக்க
இம்மா வுலகினிலே ஏதொன்றும் உளதாமோ?
கொன்றை வேந்தனெனும் கூத்தன் பெயரதாலே
நின்றாளும் அறவுரைக்கு நிகரேது தமிழில்!
அன்னையும் தந்தையுமே கண்முன்னே தெய்வமென்றார்;
பின்னை அவர்சற்றே பின்வாங்கினார் போலவொரு
சொற்றொடரை யாக்கிச் சுழலவைத்தார் சிந்தனையை
உற்றதோர் ஆலயத்...
Read Full Article / மேலும் படிக்க