Published on 11/01/2022 (16:45) | Edited on 11/01/2022 (17:14)
ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்- அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்!
-என்று புல்லை மட்டுமல்ல; கல்லையும் மண்ணையும் கூட பெயர் சொல்லி அழைப்பேன் என்று பிரகடனம் செய்கிறார் மக்கள் கவிஞர் இன்குலாப். அஃறிணைகளின் மீதும் உரிமை யோ...
Read Full Article / மேலும் படிக்க