Published on 17/01/2019 (12:13) | Edited on 17/01/2019 (12:24)
மதுரையில் பேட்ட வேல் என்ற பெயருடன் முறுக்கு மீசையுடன் வலம்வருகிறார் ரஜினி.
அவரது நண்பன் மாலிலிக்காக சசிகுமார்.
அந்த ஊரின் பெரிய மனிதரான டைரக்டர் மகேந்திரனின் மகளைக் காதலிக்கிறார். மதம் குறுக்கே வருவதால், ரஜினியே முன்னின்று திருமணத்தை நடத்துகிறார். மகேந்திரனின் மகன்களான நவாசுதீன்சித்திக்...
Read Full Article / மேலும் படிக்க