Published on 20/02/2018 (16:58) | Edited on 23/04/2018 (17:03)
""மணிரத்னம் சார்கிட்ட இருந்து அந்த போன் வந்ததும் எனக்கே அதிர்ச்சியாக இருந்தது'' என்கிறார் டயானா எரப்பா.
கூர்க் பெண்ணான இவர் பெங்களூரில் படித்தவர். மிஸ் இந்தியா அழகிப்போட்டியில் இறுதிவரை வந்தவர்.
இவருடைய போட்டோக்களை அனுப்பும்படி மணிரத்னத்திடமிருந்து போன் வந்ததாம். சும்மாதான் அனுப்பிவச்சா...
Read Full Article / மேலும் படிக்க
Related Tags