மேலைநாடுகளில் எழுதப் பட்ட கதைகள், நாவல்கள் படமாக்கப் பட்டு வெற்றிபெற்று வருகின்றன. தமிழில் இம்முயற்சி அரிதாகவே நடைபெற்று வருகிறது.
இருந்தும் "பத்ரகாளி', "முள்ளும் மலரும்', "47 நாட்கள்', "மோகமுள்', "சொல்ல மறந்த கதை', "பரதேசி', "அரவான்', "விசாரணை' போன்ற படங்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட கதைகளே....
Read Full Article / மேலும் படிக்க