Published on 06/04/2021 (11:14) | Edited on 06/04/2021 (12:32)
உலக உயிர்களைப் படைத்தது பிரம்மனாக இருக்கலாம். ஆனால் மனித மனதை ஆள்வது ஆசையாகவே இருந்துவருகிறது. ""ஆடி அடங்கும் வாழ்க்கையடா- ஆறடி நிலமே சொந்தமடா'' என்பவை கவிஞர் சுரதாவின் பாடல் வரிகள். ஆடி அடங்கும் மனித வாழ்க்கையில் கோடிகோடியாக சம்பாதித்தவர்கள் என்றாலும், கோடித் துணியையே பார்க்காதவர்கள் எ...
Read Full Article / மேலும் படிக்க