Skip to main content

உரிய காலத்தில் சுப யோகங்கள் கிட்ட என்ன பரிகாரம்?

பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி
"தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.' ஒரு மனிதன் ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும். அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்கு தோன்றுவதைவிட தோன்றாமலிருப்பதே நல்லது என்ற தெய்வப் புலவர் வள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப ஒரு மனிதன் புகழுடன் பிறக்கவேண்டும்.... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்