மகேஷ் வர்மா
மாமியாரால் பல மருமகள்கள் தொல்லைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த கொடுமையிலிருந்து விடுபடுவதற்கு அவர்கள் என்ன செய்யவேண்டும்?
ஒரு பெண் திருமணமாகும்போது, இதுவரை தான் வாழ்ந்த வீட்டிலிருந்து புதிய வீட்டிற்குச் செல்கிறாள். மாமியார், தன் தாயைப்போல தன்மீது அன்பு செலுத்த வேண்டுமென்று அவள...
Read Full Article / மேலும் படிக்க